சென்னை: விமானத்தில் இருந்து வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் அவர் கூறினார். டெல்லியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள்; வந்து என்ன பயன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
The post விமானத்தில் இருந்து வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா?: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் appeared first on Dinakaran.